நாய் கடிக்கும் கவனம் (பகுதி 2)
செல்லமக்காவீட்டு நாய்க்குட்டிக்கு சோறு போட்டால் எப்படிச் சிரிக்குமோ அப்படி அவள் சிரித்தாள்.
நாய் ஒன்று அமைதியில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. ஓ அதுவும் நான் தேடுமாற்போல் யாரையோ தேடுகின்றதோ? கேட்க நா துடித்தது. அதன் கூரிய பற்களைப் பார்த்த பின்பு என் முடிவினை மாற்றிக்கொண்டேன். பிறகொருநாள் அதன் பல்லெல்லாம் கொட்டுப் பட்ட பின்னர் கேட்கலாம் என்று எனது மனசைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.
..........
பகுதி ஒன்றுக்கு இங்கே செல்க.
1 Comments:
எனது நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு நன்றி சக்தி.
Post a Comment
<< Home