இலக்கணம் பிழைக்குதடி தலைக்கனம் குறையுதடி
நேற்று வருவதாக நாளைக்குச் சொல்கின்றாயே.
ஏன் வருவாள் என்றுவிட்டு வராமல் இருப்பாய்?
வாசித்தவை, பாதித்தவை, எனது ஆக்கங்கள், விமர்சனங்கள், கருத்துக்கள், சில குறிப்புக்கள், நகைச்சுவைகள், மற்றும் உங்கள் கருத்துக்கள்:
நேற்று வருவதாக நாளைக்குச் சொல்கின்றாயே.
13 Comments:
அடி செருப்பால!!!!!
ஹி ஹி ஹி
என்னாச்சு அண்ணா….புதுசா என்ன பிதற்றல் இன்று
நேற்று நீ இப்படியில்லை இன்றெப்படி பைத்தியமானாய்
சும்மா பாட்டு பாடினான்
சினேகிதி
வீடு வரைந்துவிட்டு கீழை வீடு என்று போடுவது போல நீங்களும் பாட்டுப் பாடியதாக...
தப்பில்லையே நான் இப்பத்தான் படம் பார் பாடம் படி என்றளவில நிக்கிறன்.
பகிடிக்குத்தான் சொன்னேன். கோபப்படாதீங்க.
This comment has been removed by a blog administrator.
இஞ்ச என்ன நடக்குது? (*_*)
I am sorry, but I don't Understand this... some one explain in simple tamil please?
கோபி, தெரிந்தால் சொல்லாமல் விடுவோமா. அதுவும் உங்களுக்கு
//நேற்றுவரைக்கும் நல்லாத்தானே இருந்தீர்கள்\\
ஓ அப்படியா? நன்றி சக்தி.
இஞ்ச என்ன நடக்குது என்று பார்த்தால் தெரியலையா?
கவிதைத் தலைப்பு நல்லாயிருக்கிது :-)
கவிதை???
எனக்கு கீழே எழுதியிருந்தது கவிதை மாதிரித்தான் தெரிந்தது :-)
Post a Comment
<< Home