Tuesday, June 07, 2005

சின்னதாய் சில வரிகள்

சோகத்தை மனசுக்குள் புதைக்கின்றேன்.
அது இடமில்லாமல்
கண்களால் கசிகின்றது.

அடுத்த பிறப்பிலாவது
சேர்வோம் என்றவளே,
போன பிறப்பிலும்
இதைத்தானே சொல்லியிருப்பாய்.

சனியனே,
சனியனே என்றெவரையும்
ஏசாதே.

பல்லைக் கடித்துக் கொஞ்ச நாள்
கவலையை மறக்க முயல்;
பின்னர்?
பல்லுக் கொட்டுப்பட்டுப் போம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 4:55 PM, June 09, 2005, Blogger Muthu said...

///செல்வரூபன் ரதியக்காவுக்கு ஏதோ கடிதங் கொடுக்க அவா அவரை "நாயே, நீ உதுக்கெல்லாம் நீ ஒருகாலம் அனுபவிப்பாய்" என்று திட்டிச் சாபமிட்டார். அதே ரதியக்காவை அதே செல்வரூபன் கல்யாணங் கட்டி இப்ப நல்லா கஸ்ரப்படுகிறார்.///
:-) :-)

 
At 6:07 PM, June 09, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

நாய்க்குப் பயந்து அங்கை போடாமல் உங்கள பின்னுட்டத்தை இங்கை போட்டுவிட்டியள் போலை

 

Post a Comment

<< Home

statistics